TNTJ வின் இறுதி மாநில மாநாடு எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வராததால் தோல்வியில் முடிந்தது ( லட்சங்கலும், கோடிகளும் செலவானது ) வேஸ்ட்
மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)
மக்களே
மக்களே TNTJ காரர்கள் உங்களிடம் வந்து மாநாட்டிற்கு வாங்க வண்டி ஏற்பாடு செஞ்சிருக்கோ, வசூலுக்கு வந்திருக்கிறோம் அல்லி போடுங்கள் என்று கேட்டால்.........
அத்தான் இறையச்சத்தில் உலகத்திலே முதலிடம் பெற்ற கூட்டம் TNTJ காரங்கள மிஞ்சி எவனும் இல்லை என்று உங்க 'டம்பி டலைவர் லுஹாவே சொல்லி விட்டாரே' போங்கடா சொர்க்கவாசிகள், இறையச்சவாதிகள போய் கூப்பிடுங்க, அவங்களீடே போய் வசூல் பண்ணுங்க.. என்று என் இஸ்லாமிய மக்கள் மரியாதையாக ததஜ ஜன்மங்களை பதிலலிக்குமாறு கேட்டுகிறோம்
அத்தான் இறையச்சத்தில் உலகத்திலே முதலிடம் பெற்ற கூட்டம் TNTJ காரங்கள மிஞ்சி எவனும் இல்லை என்று உங்க 'டம்பி டலைவர் லுஹாவே சொல்லி விட்டாரே' போங்கடா சொர்க்கவாசிகள், இறையச்சவாதிகள போய் கூப்பிடுங்க, அவங்களீடே போய் வசூல் பண்ணுங்க.. என்று என் இஸ்லாமிய மக்கள் மரியாதையாக ததஜ ஜன்மங்களை பதிலலிக்குமாறு கேட்டுகிறோம்
மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*
*மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது*
*இந்த குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு உள்ளூரில் குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கும் வகையில் பல்வேறு தாஃவா வகைகள் செய்யப்பட்டு வருகிறது*
*இருப்பினும் மாநாட்டில் பல்வேறு கண்காட்சி அரங்குகளும், மாணவ-மாணவிகளின் கிராஅத், மனன போட்டிகளும், மார்க்க அறிஞர்களின் பயனுள்ள உரைகளும் இருப்பதால் மாநாட்டிற்கு அதிகப்படியான மக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்..*
*இதற்காக பஸ் செலவுகள், உணவு செலவுகள், தாஃவா செலவுகள், இன்னும் பல இதர செலவுகள் என ரூ.1,00,000 மேல் செலவாகிறது*
*எனவே உங்களுடைய பொருளாதாரத்தை இறைவேதம் திருமறை குர்ஆனை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக வாரி வழங்குங்கள்*
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
*அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.*
(அல்குர்ஆன் : 2:261)
*தொடர்புக்கு:Ak Rahamathulla (கிளை தலைவர்)
கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை*
Contact :+9194438 74058,70941 36375, +91 98428 85219
*மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது*
*இந்த குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு உள்ளூரில் குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கும் வகையில் பல்வேறு தாஃவா வகைகள் செய்யப்பட்டு வருகிறது*
*இருப்பினும் மாநாட்டில் பல்வேறு கண்காட்சி அரங்குகளும், மாணவ-மாணவிகளின் கிராஅத், மனன போட்டிகளும், மார்க்க அறிஞர்களின் பயனுள்ள உரைகளும் இருப்பதால் மாநாட்டிற்கு அதிகப்படியான மக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்..*
*இதற்காக பஸ் செலவுகள், உணவு செலவுகள், தாஃவா செலவுகள், இன்னும் பல இதர செலவுகள் என ரூ.1,00,000 மேல் செலவாகிறது*
*எனவே உங்களுடைய பொருளாதாரத்தை இறைவேதம் திருமறை குர்ஆனை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக வாரி வழங்குங்கள்*
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
*அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.*
(அல்குர்ஆன் : 2:261)
*தொடர்புக்கு:Ak Rahamathulla (கிளை தலைவர்)
கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை*
Contact :+9194438 74058,70941 36375, +91 98428 85219
Subscribe to:
Posts (Atom)